ஜெபக்குறிப்பு: ஜனவரி 1 வெள்ளி
“..பூர்வகாலத்திலிருந்ததுபோல எங்கள் நாட்களைப் புதியவைகளாக்கும்” (புலம்பல்.5:21) புதிய காரியத்தைச் செய்கிற கர்த்தர்தாமே இந்த வருடத்தின் ஒவ்வொரு நாட்களிலும் நம் பட்சமாக நின்று கீர்த்தியாயும் புகழ்ச்சியாயும் நம்மை நடத்தும்படியாக அர்ப்பணித்து ஜெபம் செய்வோம்.