ஜெபக்குறிப்பு: ஜனவரி 13 புதன்

“.. நான் அவனுக்கு மறு உத்தரவு அருளிச்செய்வேன்” (சங்.91:15) என்று வாக்குப்பண்ணின தேவன்தாமே இந்தநாளின் அலுவலக ஜெபக்கூட்டத்தில் ஒருமனமாய் ஏறெடுக்கப்படும் அனைத்து விண்ணப்பங்களுக்கும் கர்த்தர் மறு உத்தரவு அருளிச் செய்திடவும், கர்த்தரின் நாமம் உயர்த்தப்படவும் வேண்டுதல் செய்வோம்.