ஜெபக்குறிப்பு: ஜனவரி 14 வியாழன்

கர்நாடகா மாநிலத்திற்காக ஜெபிப்போம். அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து திருச்சபைகளுக்காக, மிஷனரி ஊழியங்களுக்காக, பல்வேறு துறைகளில் பணியாற்றி கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் சுவிசேஷம் அறிவிக்கப்படுவதற்கும், ஊழியர்களுக்கு விரோதமாய் செயல்படுவோர் சந்திக்கப்பட ஜெபிப்போம்.