ஜெபக்குறிப்பு: ஜனவரி 17 ஞாயிறு

“முந்தினவரும் பிந்தினவரும், மரித்திருந்து பிழைத்தவருமான” (வெளி.2:9) சர்வ வல்லமையுள்ள தேவன்தாமே அகில உலகமெங்குமுள்ள திருச்சபைகளை ஆசீர்வதித்து, அனைவரும் ஏகசிந்தையும் ஏக அன்புள்ளவர்களுமாயிருந்து சபை வளர்ச்சிக்காக தங்களை அர்ப்பணிக்கத் தக்கதாக கிருபை செய்யுமாறு ஜெபிப்போம்.