ஜெபக்குறிப்பு: ஜனவரி 24 ஞாயிறு

“.. இந்த ஆலயத்திற்கு நேராக விண்ணப்பம் பண்ணினால் ..தேவரீர்.. அவர்கள் நியாயத்தை விசாரிப்பீராக” (2நாளா.6:34,35) என்ற வாக்குப்படி அன்னாளைப் போல ஆலயத்திலே வந்து வைக்கப்படுகிற அனைத்து விண்ணப்பங்களுக்கும் கர்த்தர் தமது தயவுள்ள சித்தத்தின்படியே இரங்கி நல்ல பதிலைத் தர ஜெபிப்போம்.