ஜெபக்குறிப்பு: ஜனவரி 31 ஞாயிறு

“.. உங்கள்மேல் என் நல்வார்த்தையை நிறைவேறப்பண்ணுவேன்” (எரேமி.29:13) என்று வாக்குப்பண்ணின தேவன்தாமே இம்மாதம் முழுவதும் நம்மோடிருந்து, நம்முடைய தேவைகளைச் சந்தித்து, தம்முடைய நல்வார்த்தைகளாலே நடத்தி வந்தபடியால் அவருக்கே எல்லா மகிமையையும் செலுத்துவோம்.