ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 1 திங்கள்

“அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன்” (எரேமி.31:3) என வாக்குப்பண்ணின தேவன் இம்மாதம் முழுவதும் தமது கரத்தின் நிழலினால் நம்மை மறைத்து பாதுகாத்திடவும், கைகளின் பிரயாசங்களில் நன்மையைத் தந்தருளவும் வேண்டுதல் செய்வோம்.