ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 7 ஞாயிறு
“நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம்” (1யோவா.1:8) இந்த நாளின் திருவிருந்து ஆராதனையில் நம்மைநாமே நிதானித்து அறிந்துகொண்டு, கர்த்தருடைய பந்தியிலும் பங்குபெறத் தக்கதாக வேண்டுதல் செய்வோம்.