ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 14 ஞாயிறு

“கர்த்தரை தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் பாக்கியமுள்ளது” (சங்.144:15) என்ற வாக்குப்படி ஆராதிக்க சுதந்தரம் பெற்றிருக்கிற நாம், இந்த நாளிலும் கர்த்தரை ஆராதிக்க எதிர்ப்புகளோடும், போராட்டங்களோடும் உள்ள திருச்சபைகளுக்காகவும், ஆலயமே இல்லாத இடங்களில் உள்ள மக்களுக்காகவும் மன்றாடுவோம்.