ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 15 திங்கள்
கேரள மாநிலத்தில் பராம்பரிய கட்டுகளோடு உள்ள மக்களின் இரட்சிப்பிற்காகவும், செய்வினை, மந்திரலோசனை போன்ற பிசாசின் வஞ்சனைக்குள் அகப்பட்டுக் கொண்டிருப்போரின் விடுதலைக்காகவும், அங்குள்ள அனைத்து திருச்சபை ஊழியங்களின் வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.