ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 22 திங்கள்

தமிழ்நாட்டிலுள்ள சிவகெங்கை மாவட்டத்திற்காக ஜெபிப்போம். சுவிசேஷத்தை எதிர்க்கிற மக்கள் இரட்சிக்கப்பட, கத்தோலிக்க பாரம்பரியத்தில் மூழ்கியிருப்பவர்கள், ‘என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவா.14:6) என்ற ஆண்டவரின் அடிச்சுவடுகளை பின்பற்றுகிறவர்களாக மாற ஜெபிப்போம்.