ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 25 வியாழன்
“.. ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்” (மத்.24:4) இவ்வாக்குப்படியே மிகவும் கடைசி காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற நாம் கள்ள உபதேசங்களினாலே வஞ்சிக்கப்பட்டுப் போகாதபடியும், நமது விசுவாசம் ஒழிந்து போகாதபடி காக்கப்படுவதற்கும் ஜாக்கிரதையோடு காணப்பட ஜெபிப்போம்.