ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 27 சனி

“அழுகையோடும் விண்ணப்பங்களோடும் வருவார்கள்; அவர்களை வழிநடத்துவேன்” (எரேமி.31:9) என வாக்குப்பண்ணின தேவன்தாமே பலவிதத் தேவைகளோடு இருக்கிற 16 குடும்பங்களுக்கு மனமிரங்கி அற்புதங்களைச் செய்திட பாரத்துடன் ஜெபிப்போம்.