ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 28 ஞாயிறு
“..பயப்படாதே, நான்…உயிருள்ளவருமாயிருக்கிறேன்” (வெளி.1:17) உயிர்த்தெழுந்த ஆண்டவரை ஆராதிக்கிற நாம் இந்நாட்களில் கிராமங்களில் உள்ள திருச்சபைகளுக்காகவும், போதகர்களுக்காகவும், அங்கே முழுநேரமாக ஊழியம் செய்துவரும் ஊழியர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும் ஜெபிப்போம்.