ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 29 திங்கள்

“பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது” (சங்.136:26) இவ்வாக்குப்படியே இம்மாதம் முழுவதும் கர்த்தர் நமக்கு செய்த எண்ணில்லா நன்மைகளுக்காகவும், பாராட்டின தயவுகளுக்காகவும் தேவனை ஸ்தோத்திரிப்போம்.