ஜெபக்குறிப்பு: மார்ச் 2 புதன்
“பலத்த கையினாலும் ஓங்கிய புயத்தினாலும் அதைச் செய்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது” (சங்.136:12) இவ்வாக்குப்படியே 8 குடும்பங்களுக்கு கர்த்தர் பாராட்டின இரக்கங்களுக்ககாக, நன்மைகளுக்காக ஆண்டவரை ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.