ஜெபக்குறிப்பு: மார்ச் 3 வியாழன்
“.. விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்” (யாக்.5:15) என்ற வாக்குப்படியே சுகவீனமாய் இருக்கும் 17 நபர்களுடைய சுகவீனங்களை கர்த்தர் நீக்கி, அவர்களது விசுவாசம் வர்த்திக்கப்படவும், கர்த்தரின் பெலத்தால் இடைகட்டப்படவும் மன்றாடுவோம்.