ஜெபக்குறிப்பு: மார்ச் 4 வெள்ளி
கிறிஸ்துவின் பாடுகளை அதிகமாக சிந்தித்து வரும் இந்நாட்களில் பெருந்துறை சி.எஸ்.ஐ இம்மானுவேல் ஆலயத்தில் நடைபெறும் மூன்றுநாட்கள் லெந்துகால சிறப்புக்கூட்டங்களின் ஆசீர்வாதத்திற்காக, செய்தியாளர் பேராசிரியர் எடிசன் அவர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்த வேண்டுதல் செய்வோம்.