ஜெபக்குறிப்பு: மார்ச் 9 புதன்

“… நீ ஆயத்தமாகி, .. என் சமுகத்தில் வந்து நில்” (யாத்.34:2) என்ற வாக்குப்போல, இந்த நாளிலும் சத்தியவசன அலுவலக ஜெபக்கூட்டத்தில் அவருடைய சமுகத்திற்கு வந்து நிற்கும் ஒவ்வொருவரையும் கர்த்தர் ஆசீர்வதித்திட, ஏறெடுக்கப்படும் ஜெப விண்ணப்பங்களுக்கு கர்த்தர் மறு உத்தரவு அருள ஜெபிப்போம்.