ஜெபக்குறிப்பு: மார்ச் 14 திங்கள்
“.. தேவர்களுக்குத் தேவனும், ராஜாக்களுக்கு ஆண்டவருமாகிய” (தானி.2:47) சர்வவல்ல தேவன் தாமே இலங்கை சத்தியவசன ஊழியங்களின் அனைத்துத் தேவைகளையும் சந்தித்து, எழுத்தாளர்களை வல்லமையாய் பயன்படுத்தவும், ஊழியர்கள் யாவரையும் நல்ல சுகத்துடன் பாதுகாக்கவும் மன்றாடுவோம்.