ஜெபக்குறிப்பு: மார்ச் 15 செவ்வாய்
அஞ்சல் வழி வேதபாடத்திட்டத்தில், அடுத்த பாடங்களை தயார்செய்யும் பணிகளுக்காக, அதில் கற்றுவரும் ஒவ்வொருவரும் கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தில் வளர, இப்புத்தகங்களின் மொழியாக்கங்கள், அச்சுப்பணிகள் போன்ற அனைத்துத் தேவைகளுக்காகவும் ஜெபிப்போம்.