ஜெபக்குறிப்பு: மார்ச் 16 புதன்
சத்தியவசன பிரதிநிதிகளாக நாசரேத்தில் பணியாற்றும் சகோ.ரூபன் புஷ்பராஜ், ஒட்டன்சத்திரத்தில் பணியாற்றும் சகோ.ஜேம்ஸ் இவர்களது ஊழியங்களை கர்த்தர் தொடர்ந்து ஆசீர்வதிக்கவும், இவர்களது குடும்பத்தின் தேவைகள் சந்திக்கப்பட்டு, யாவரையும் கர்த்தர் சுகத்தோடும் சமாதானத்தோடும் வழிநடத்த ஜெபிப்போம்.