ஜெபக்குறிப்பு: மார்ச் 19 சனி
சத்தியவசன இலக்கிய ஊழியத்தில் மொழியாக்கங்கள் செய்துவரும் சகோதர, சகோதரிகளின் நல்ல சுகத்திற்காக அவர்களது குடும்பங்களுக்காக ஜெபிப்போம். ஆயிரமாயிரமான மக்கள் தேவனுடைய சத்தியங்களை எளிதாக கற்றுக்கொள்வதற்கு இவர்களின் பிரயாசங்களுக்காகத் தேவனை ஸ்தோத்திரிப்போம்.