ஜெபக்குறிப்பு: மார்ச் 23 புதன்

“சிறுமைப்பட்டவர்களுடைய வேண்டுதலைக் கேட்டிருக்கிற” (சங்.10:7) சேனைகளின் கர்த்தர்தாமே குழந்தைக்காகக் காத்திருக்கும் 9 நபர்கள் மேல் கண்ணோக்கமாயிருந்து அவர்களது ஏக்கங்கள் மனவிருப்பங்களை நிறைவேற்றிட ஜெபிப்போம்.