ஜெபக்குறிப்பு: மார்ச் 24 வியாழன்
“…எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியராகிய” (எபி.4:15) இயேசுகிறிஸ்துவை நினைவுகூரும் இந்த நாளின் திருவிருந்து ஆராதனையில் கிறிஸ்துவின் சிந்தையும் சாயல் நம்மில் உருவாக நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.