ஜெபக்குறிப்பு: மார்ச் 30 புதன்

“..கால்களுக்கு தீபமும், பாதைக்கு வெளிச்சமுமாகிய” (சங்.119:105) கர்த்தருடைய வேதத்தை தியானிக்க முடியாதபடி, விசுவாசிகளை ஆவிக்குரிய வாழ்விலிருந்து திசைதிருப்ப சாத்தான் கையாளும் பலவகையான தந்திரங்களில் மாணவர்கள், புதிய விசுவாசிகள் அடிமைப்பட்டு விடாதபடி விழிப்போடிருக்க ஜெபிப்போம்.