ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 5 செவ்வாய்
அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானநூல் அநேகருடைய தியானவேளைக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்தி, தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகள் ஆழமான, சிறப்பான தியானங்களை எழுதுவதற்கும், சகோதரி சாந்திபொன்னு அவர்களுக்காகவும் மன்றாடுவோம்.