ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 7 வியாழன்

“கர்த்தராகிய நான் அதைக் காப்பாற்றி, அடிக்கடி அதற்குத் தண்ணீர்ப் பாய்ச்சி..” (ஏசா.27:3) என்ற வாக்குப்படி 32 வருடங்கள் சத்தியவசன ஊழியங்களை மதுரை பட்டணத்திலிருந்து செய்வதற்கு கர்த்தர் பாராட்டின எல்லா தயவுகளுக்காக நன்றி செலுத்தி, தேவன் தந்த விசுவாச பங்காளர்கள் யாவருக்காகவும் ஸ்தோத்திரிப்போம்.