ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 9 சனி
“களங்கள் தானியத்தினால் நிரம்பும்; ஆலைகளில் திராட்சரசமும் எண்ணெயும் வழிந்தோடும்” (யோவேல்.2:24) என்ற வாக்குப்படி தொழில் செய்கிற 7 நபர்களுடைய கைகளின் பிரயாசத்தில் அவர்கள் நிறைவான பலன்களையும், வளர்ச்சிகளையும் அடைய கர்த்தரின் அனுக்கிரகத்திற்காக ஜெபிப்போம்.