ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 10 ஞாயிறு

“… நீதியுள்ளவன் இன்னும் நீதி செய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்” (வெளி 22:11) இந்தநாளின் ஆராதனையில் கலந்துகொள்ளும் யாவரும் நீதியும் பரிசுத்தமுள்ளவர்களாக, கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தப்பட வேண்டுதல் செய்வோம்.