ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 11 திங்கள்
“நாம் எல்லாப்பக்தியோடும்… அமைதலுள்ள ஜீவனம் பண்ணும்படிக்கு” (1தீமோ.2:2) நம்முடைய தேசத்திற்காகவும், தேசத்தின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அதிகாரத்திலுள்ள ஒவ்வொருவருக்காகவும், அவர்கள் உண்மையும் செம்மையுமாய் ஆளுகை செய்வதற்கும், அவர்கள் இரட்சிக்கப்படுவதற்கும் மன்றாடுவோம்.