ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 13 புதன்
“… கர்த்தருடைய மகிமையையும் காண்பீர்கள்” (யாத்.16:7) என்ற வாக்குப்படியே இந்தநாளின் சத்தியவசன அலுவலக ஜெபக்கூட்டத்தில் கர்த்தரின் அளவற்ற மகிமை காணப்படவும், ஏறெடுக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு கர்த்தரின் சித்தத்தின் படியான பதில்களுக்காகவும், பங்குபெற்ற பங்காளர்களுக்காகவும் ஜெபிப்போம்.