ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 14 வியாழன்
சத்தியவசன ஊழியத்தின் பிரதிநிதிகளாக செயல்படும் அனைத்து சகோதர, சகோதரிகளின் கைகளை கர்த்தர் திடப்படுத்தவும், அவர்களது வேலை ஸ்தலங்களிலும் குடும்பங்களிலும் உள்ள அனைத்துத் தேவைகளிலும் ஐசுவரிய சம்பன்னராகிய கர்த்தர் குறைவில்லாமல் வழிநடத்தவும் மன்றாடுவோம்.