ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 15 வெள்ளி
மகாராஷ்ரா மாநிலத்திற்காக பாரத்தோடு ஜெபிப்போம். அங்குள்ள அநேக இடங்களில் சுவிசேஷம் அறிவிக்கப்படுவதற்கு வாய்ப்பே இல்லாமல் இருந்தாலும், ‘சகலத்தையும் செய்யவல்லவராகிய தேவன்’ அந்த மக்களை சந்திந்து, சபைகள் நல்ல வளர்ச்சியடைவதற்கும், அனைத்து மிஷனரிப் பணிகளுக்காகவும் ஜெபிப்போம்.