ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 17 ஞாயிறு
“.. உங்கள் இருதயத்தைக் கர்த்தருக்கு நேராக்கி, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்யுங்கள்” (1சாமு.7:3) அகில உலகமெங்கும் நடைபெறும் ஆலய ஆராதனைகளில் அனைவரின் இருதயமும் கர்த்தருக்கு நேராகத் திருப்பப்படவும், அனைத்து திருச்சபைகளில் நடைபெறும் சிறுவர் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம்.