ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 23 சனி
“… என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன்” (எரேமி.31:33) என்ற வாக்குப்படியே ஆவிக்குரிய வாழ்விற்காக ஜெபிக்கக்கேட்ட 9 நபர்களையும் கர்த்தரே வழிநடத்த வேண்டுதல் செய்வோம்.