ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 24 ஞாயிறு
இன்றைய ஆலய ஆராதனையில் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலையில் உள்ள மக்களுக்காக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறவர்களுக்காகவும், திருச்சபைகளில் நடைபெறும் கிராம ஊழியங்கள், ஐக்கிய ஜெபக்கூடு கைகள், நற்செய்தி கூட்டங்கள் யாவற்றையும் கர்த்தர் ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.