ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 25 திங்கள்
சத்தியவசன ஊழியத்தில் முழுநேர முன்னேற்றப் பணியாளர்களாக பணியாற்றும் ஈரோடு-சகோ.சைலஸ், திருநெல்வேலியில் சகோ.அருண்மோசஸ், மற்றும் ராஜாசிங் இவர்களது நல்ல சுகத்திற்காகவும், பிரயாணங்களுக்காகவும், அனைத்து முன்னேற்றப் பணிகளிலும் தேவன் வழிநடத்த பாரத்துடன் ஜெபிப்போம்.