ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 29 வெள்ளி

“கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும்” (சங்.118:16) இவ்வாக்குப்படி பற்பலத் தேவைகளோடிருக்கிற 10 குடும்பங்களுக்கு கர்த்தர்கூட இருந்து அவர்களது எல்லா நெருக்கத்திலிருந்தும் விடுவித்து, நீதியையும் நியாயத்தையும் செய்து அவர்களது காரியங்களை வாய்க்கப்பண்ண வேண்டுதல் செய்வோம்.