ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 30 சனி
“.. அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்” (1 யோவா.5:20) என்ற வாக்குப்படியே இம்மாதம் முழுவதும் அவருக்குள் நமக்கு கிடைத்த மறைவிடம், பாதுகாப்பு, ஆவிக்குரிய நன்மைகள் எல்லாவற்றிற்காகவும் தேவனை ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.