ஜெபக்குறிப்பு: மே 1 ஞாயிறு

“பரிசுத்தமும் நீதியுமுள்ள” தேவன்தாமே இப்புதிய மாதத்தை நமக்கு ஆசீர்வதித்து தந்தருளவும், இந்தநாளின் திருவிருந்து ஆராதனையில் பங்குபெறும் ஒவ்வொரு வரும் கிறிஸ்துவின் இரத்தத்தினாலாகிய அந்த உடன்படிக்கையில் நிலைத்திருக்கிறவர்களாக காணப்படுவதற்கும் ஜெபம் செய்வோம்.