ஜெபக்குறிப்பு: மே 2 திங்கள்
“கர்த்தர் நன்மையானதைத் தருவார்” (சங்.85:12) இவ்வாக்குப்படியே தேவனுடைய கரத்திலிருந்து நன்மைகளையும் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொண்ட 8 குடும்பங்களுக்காக நன்றி செலுத்தி, அவர்கள் கர்த்தருக்கென உண்மையுள்ள சாட்சிகளாக என்றென்றும் விளங்க ஜெபிப்போம்..