ஜெபக்குறிப்பு: மே 10 செவ்வாய்

“… பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்” (ஏசா.11:9) என்ற வாக்கு ஆவிக்குரிய வாழ்விற்காக ஜெபிக்கக் கேட்ட 9 குடும்பங்களுக்குள் நிறைவேறவும், எல்லாவித அடிமைத்தனத்திலிருந்து கர்த்தர் அவர்களை விடுவித்து கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்ப தேவகிருபைக்காய் வேண்டுதல் செய்வோம்.