ஜெபக்குறிப்பு: மே 11 புதன்
“நான் உங்களுக்கு காணப்படுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (எரேமி.29:14) இவ்வாக்குப்படியே இந்தநாளின் அலுவலக ஜெபக்கூட்டத்தை கர்த்தர் ஆசீர்வதித்து ஒவ்வொரு விண்ணப்பங்களுக்கும் கர்த்தர் பதிலை காணச்செய்யவும், கூடிவந்த ஜெபபங்காளர்கள் ஆசீர்வதிக்கப்படுவதற்கும் மன்றாடுவோம்.