ஜெபக்குறிப்பு: மே 12 வியாழன்

“… உனக்குச் சகாயஞ்செய்வேன் என்று மெய்யாகவே சொல்லுகிறேன்” (எரேமி.15:11) இவ்வாக்குப்படியே வேலைக்காகக் காத்திருக்கும் 8 நபர்களுக்கும், வேலை உயர்விற்காக காத்திருக்கும் 3 நபர்களுக்கும், வேலை இடமாறுதலுக்காக காத்திருக்கும் 2 நபர்களுக்கும் கர்த்தரே சகாயஞ்செய்யும் கேடகமாக இருந்து வழிநடத்த ஜெபிப்போம்.