ஜெபக்குறிப்பு: மே 16 திங்கள்

இன்று தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு அசம்பாவிதமும் நடைபெறாமல் நேர்மையோடு நடைபெறுவதற்கும், கர்த்தருக்கு சித்தமான ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழ்நாடு ஆசீர்வதிக்கப்பட பாரத்துடன் ஜெபிப்போம்.