ஜெபக்குறிப்பு: மே 17 செவ்வாய்

“பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்” (நீதி.22:6) என்ற வாக்குப்படி கிறிஸ்துவை அறியாத கிராமங்களில் உள்ள சிறுவர்கள் சத்தியத்தை அறியும்படி அங்கு நடைபெறும் விடுமுறை வேதாகமப்பள்ளிகளை கர்த்தர் விசேஷித்தவண்ணம் ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.