ஜெபக்குறிப்பு: மே 19 வியாழன்

சத்தியவசன முன்னேற்ற பணியாளர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சகோ.அருண்மோசஸ், சகோ.ராஜாசிங், ஈரோட்டில் உள்ள சகோ.சைலஸ் இவர்களது அனைத்து முன்னேற்றப்பணிகள், பிரயாணங்களை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், இவர்களது நல்ல சுகத்திற்காகவும், குடும்பத்திற்காகவும் ஜெபிப்போம்.