ஜெபக்குறிப்பு: மே 26 வியாழன்
“… ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிற” (தானி.2:21) தேவன்தாமே நமது தேசத்தில் ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமக்குச் சித்தமானவர்களை ஏற்படுத்தி, நீதியும் நியாயமும் நிலைத்திருக்கத்தக்கதாக வேண்டுதல் செய்வோம்.