ஜெபக்குறிப்பு: மே 28 சனி
“இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்” (மத்.16:18) என வாக்குப் பண்ணின தேவன்தாமே 6 நாடுகளிலுமுள்ள வேதாகமத்திற்கு திரும்புக ஊழியத்தின் தேவைகளை அற்புதமாய் சந்தித்து அந்தந்த தேசங்களில் இவ்வூழியம் வலது புறத்திலும் இடதுபுறத்திலும் இடங்கொண்டு பெருகத்தக்கதாக ஜெபிப்போம்.